பெங்களூருவில் வருமான வரி சோதனையில் ₹ 42 கோடி சிக்கியது

0
2512

பெங்களூருவில் ஆத்மானந்த காலனியில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் நேற்று இரவு இன்று அதிகாலை வேளை களில் வருமான வரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ₹ 42 கோடி பணம் சிக்கியது. 500 ₹ நோட்டுக்களாக 23 பெட்டிகளில் படுக்கை கட்டிலுக்கு கீழே வைக்கப்பட்டு இருந்தது.அந்த வீட்டில் எவரும் வசிக்கவில்லை. அது யாருடைய அடுக்குமாடி வீடு என்பதை விசாரித்து வருகின்றனர். மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் பெண் உறுப்பினரும், அவரது கணவர் பெயரும் அடிபடுகிறது. கவுன்சிலரின் கணவர் அம்பிகாபதி ஒரு கான்ட்ராக்டர் & சங்கத் தலைவர். 40% கமிஷன் கேட்கின்றனர் என்று பா.ஜ.க. ஆட்சியின் மீது குற்றம் சுமத்தியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here