இந்தியா கஜகஸ்தான் ஒட்டாரில் ராணுவ கூட்டு பயிற்சி

0
124

கஜகஸ்தானின் ஒட்டாரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 120 வீரர்கள் நேற்று கஜகஸ்தானுக்கு புறப்பட்டு சென்றனர். இது குறித்து, ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இரு ராணுவமும் தங்களுடைய திறன்கள், அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில், ஏழாவது ஆண்டாக கூட்டு போர் பயிற்சி நடக்க உள்ளது. இந்த ஆண்டு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான நேரடி போர் பயிற்சி நடக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here