ஜம்முவில் ஜாமீனில் வந்துள்ளவர்களைக் கண்காணிக்க ஜீபீஎஸ் (GPS) கருவி அறிமுகம்

0
105

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வந்துள்ளவர்களைக் கண்காணிக்க ஜீபீஎஸ் (GPS) கருவி காலில் கட்டப்படுவது அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மாநில காவல் துறையினர் கணுக்காலில் கண்காணிப்புக் GPS கருவி அணிவிப்பதை நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளனர். பல பயங்கரவாத செயல்களில் தொடர் புடைய குலாம் முஹம்மது பட் என்பவருக்கு முதல் கருவி பொருத்தப்பட்டது. அவருக்கு காலில் கண்காணிப்பு கருவி அணிவிக்கும் ஜம்மு & காஷ்மீர் காவல் துறையினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here