திருச்சியில் பெண்ணே நீ மகத்தானவள்  நிகழ்ச்சி

0
1036

விகாஸ் அறக்கட்டளை நடத்திய பெண்ணே நீ மகத்தானவள்  நிகழ்ச்சி 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணி தொடங்கி பிற்பகல் 4.00 மணி வரை ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம், திருச்சியில் நடைபெற்றது அதில் அறங்காவலர் விகாஸ் அறக்கட்டளை. மற்றும்   சிறப்பு விருந்தினரக பத்மஸ்ரீ மெகபூப் சுபாஹானி தம்பதிகள். கலந்துகொண்டனர் , நிகழ்ச்சியில் திருமதி லதா மனோகரன். ( பனானா லீப் ஹோட்டல் தலைமை உரையாற்றினர் ) , ‘பெண்களின் இன்றைய சவால்கள்’ என்ற தலைப்பில் திருமதி. ருக்குமணி பிரியதர்ஷினி ( கண்காணிப்பாளர் பெண்கள் சிறைச்சாலை திருச்சி ) . அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் அதனை தொடர்ந்து ‘பெண்ணே நீ மகத்தானவள் – எப்படி..,? என்ற தலைப்பில் பைந்தமிழ்ச்செல்வி புதுகை ச.பாரதி M.C.A. சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர் பிறகு  திருமதி. கனிமொழி மகிளா சமன்வய மாநில ஒருங்கிணைப்பாளர். நன்றி உரையாற்றினார்கள் இன் நிகழ்ச்சியில் 1200  பெண்கள் கலந்துகொண்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here