இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர் – பிரதமர் மோடி

0
141

மக்கள்தொகை ஐரோப்பிய நாடான பிரிட்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் வணிக பத்திரிகையான, ‘தி பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு, பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டி: ”உலகின் பிற இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும், முஸ்லிம்கள் இந்தியாவில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தில் மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ்கின்றனர். மத அடிப்படையில் சிறுபான்மையினரிடம் இங்கு எந்த பாகுபாடும் காட்டப்படுவது இல்லை,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here