அயோத்யாவில் வேத பாராயணம் & யாகங்கள் தொடங்கியுள்ளன

0
292

 

ஶ்ரீ ராம ஜன்ம பூமி வளாகத்தில் 4 வேதங்களின் அனைத்து கிளைகளின் பாராயணமும் அத்துடன் யாகங்களும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் சிறந்த வேத விற்பன்னர்கள், யாகங்கள் செய்வதில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் அயோத்யாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ ராம் லல்லா விக்ரஹம் ப்ராண ப்ரதிஷ்டை நடைபெறும் வரை இவைகள் தொடர்ந்து நடைபெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here