உலகின் மிகப் பெரிய தாமிர ஆலை

0
177

கௌதம் அதானி குழுமம் செம்பு & தாமிரம் உற்பத்தி செய்யக் கூடிய 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உலகிலேயே மிகப் பெரிய தொழிற் சாலையினை குஜராத் முந்த்ராவில் கட்ச் காப்பர் லிமிடெட் என்ற பெயரில் அமைத்து வருகிறது. 2024 மார்ச் இறுதியில் இதில் உற்பத்தி தொடங்க உள்ளது. தூத்துக்குடியில் தாமிரம் உற்பத்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை அரபன் நக்ஸல்கள் போராட்டம் செய்து மூடு விழா நடத்திவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here