ஜம்மு & காஷ்மீரில் SIA (மாநில விசாரணை நிறுவனம்)  சோதனை             

0
81

 வங்கதேசம் & மியான்மரில் இருந்து ஜம்மு & காஷ்மீரில்    ஊடுருவுவதற்கு பயங்கரவாத குழுக்கள் உதவுகின்றன.SIA 18 இடங்களில் சோதனை நடத்தியது. போலியான இந்திய ஆவணங்களைக் கொண்டு,   தேசம் கடந்த ஊடுருவல் மோசடியை நிரூபிக்கும் குற்றச் சாட்டு மற்றும் ஆவணங்கள் கண்டறியப்பட்டன.

இவர்களில் பெரும்பாலோர் வேலை வாய்ப்பு என்ற போர்வையில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகின்றனர், பின்னர் அவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, அவர்கள் போலி மற்றும் சட்டவிரோத மனித வள முகவர்/ ஆலோசகர்களுக்கு விற்கப்படுகிறார்கள், அவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள்,பணிப்பெண்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்கள் போன்ற வேலை வாய்ப்புகளின் கீழ் அவர்களை அமர்த்துகின்றனர் . , “ஸ்லீப்பர் செல்களை” உருவாக்கவும், பின்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத  செயல்களை செயல்படுத்தவும்  குழுக்கள் இந்த நபர்களைப் பயன்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here