துவாரகா சாரதா பீடம் ஶ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் தர்மப் ப்ரச்சார யாத்திரை:

0
103

குஜராத்தில் டாங் மாவட்டத்தில் வனவாசி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதனால் கிறிஸ்துவ மதமாற்றமும் அதிகம். மதமாற்றதைத் தடுத்து நிறுத்திட பலர் அங்கு பணி புரிந்து வருகின்றனர்.

ஸ்வாமி அசீமானந்தா எண்ணற்ற வனவாசி மக்களை தாய் மதம் திருப்பி யுள்ளார். அதன் காரணமாகவே காங்கிரஸ் ஆட்சியில் அவர் மீது பொய் வழக்கு போடப் பட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டார்.

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஶ்ரீ சதானந்த சரஸ்வதி அவர்கள் மத மாற்றதைத் தடுத்து நிறுத்திட தர்மப் ப்ரச்சார யாத்திரையை டாங் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளார்.

கிராமம் கிராமமாகச் செல்கிறார். சாதாரண வனவாசி மக்களுடன் பேசி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here