பாரத அரசு குடியுரிமை திருத்த சட்டம்  அமல்படுத்தியதற்கு vhp நன்றி தெரிவித்துள்ளது

0
50
குடியுரிமை (திருத்த) சட்டம், 2019 இன் கீழ் விதிகளை அறிவித்ததற்காக மத்திய அரசுக்கு விஎச்பி நன்றி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காநிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்ட அகதிகள், இந்தியாவின் குடியுரிமையை பெறுவதற்கான வழி இப்போது தெளிவாகியுள்ளது.
இதன் மூலம் அவர்கள் பாரதத்தில் கண்ணியத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய முடியும்.இத்தகைய அகதிகள், இந்தியாவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை விரைவில் முடிக்க அனைத்து உதவிகளையும் வழங்குமாறு வி.எச்.பி. அதன் தொழிலாளர்கள் மற்றும் பிற சமூக அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது. வெளியில் அவமரியாதைக்கு ஆளாகி பாரதமாதாவிடம் அடைக்கலம் தேடும் அனைவருக்கும் அடைக்கலம், மரியாதை, கண்ணியம் என்ற இந்திய மரபின்படி இது அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here