பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த மனு பாக்கர் தாயகம் திரும்பினார்.

0
54

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் கலப்பு பிரிவுகளில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்த மனு பாக்கர் தாயகம் திரும்பினார்.

டெல்லியில் விமான நிலையம் வந்த மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் உடன் வெண்கலப் பதக்கம் வென்ற சரோப்ஜித் சிங்கும் தாயகம் திரும்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here