சட்டவிரோத சர்ச்

0
256

ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் பாளையத்தில் திடீரென விக்டரி டிவைன் சர்ச் ஒன்று புதிதாக துவக்கப்பட்டது. எவ்வித அரசு ஒப்புதலும் இல்லாமல் சட்டவிரோதமாக முளைத்த இந்த கிறித்தவ சர்ச் குறித்த தகவல் தெரிந்ததும், இந்து முன்னணி அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்த சென்றனர். இதனை அறிந்த சட்டவிரோத சர்ச் அமைத்த பாதிரிகள், கட்டடத்தை பூட்டிவிட்டு கிளம்பிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here