கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0
253

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.கல்விச் சிந்தனை அரங்கு மாநாடு சிறப்பாக நடைபெற பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி எழுதியிருக்கும் கடிதத்தில்;

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் 10வது கல்விச் சிந்தனை அரங்கு குறித்து அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டின் இலக்குகளை அடையும் வகையில், நமது கல்வித்துறை மறுஆக்கம் செய்யப்படும். நமது இளைஞர்களை திறன்படைத்தவர்களாகவும், அவர்களது எதிர்காலத்தை தயார்படுத்தும் வகையிலும் அது அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here