சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு

0
369

டில்லி வந்துள்ள வாங் யீயிடம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னேறி செல்ல எல்லை பகுதியில் விரைவாகவும், முற்றிலுமாக படைகளை சீனா படைகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என அஜித் தோவல் வலியுறுத்தினார்.இரு நாடுகளின் நடவடிக்கைகள் சமமான மற்றும் பரஸ்பர பாதுகாப்பு உணர்வை மீறுவதில்லை என்பதை இந்தியாவும் சீனாவும் உறுதி செய்துள்ளன. மேலும், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும், நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here