இந்தியாவின் நலனுக்காக மட்டுமே வேலை செய்கிறோம் – டாக்டர் எஸ். ஜெய்சங்கர்

0
2582

“நாங்கள் எங்கள் காலத்து பெரிய பிரச்சினைகளையும் யோசனைகளையும் வடிவமைத்து வருகிறோம். நாங்கள் தேசியவாதிகள் மேலும் சர்வதேசியமாகவும் இருக்கிறோம். உலகத்துடன் நாங்கள் அதிகம் தொடர்பில் இருக்கிறோம், ஆனால் நாங்கள் எப்போதும் இந்தியாவின் நலன்களை மையமாக வைத்தே வேலை செய்கிறோம், கடந்த காலத்தைப் போல அல்ல. சில கருத்தியல் காரணங்களால் இந்தியாவின் நலன்களை தியாகம் செய்தோம்”. வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகாஷ்வாணிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here