VSK Desk

1923 POSTS0 COMMENTS

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்பின் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதில், கோயில்களில் தூய்மையான பூஜை பொருட்களை இறைவனுக்கு வழங்குவது, தல வரலாற்றை மாற்றி...

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...

“குடும்ப விழிப்புணர்வு’ பாரத கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

உஜ்ஜயின்: துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், சமூகத்தில் அனைவரும் 'குடும்ப விழிப்புணர்வை' கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார். குடும்பம்  நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும். " குடும்ப...

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பின் அரிய காட்சி!

ஷார்ஜா, UAE: 43வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் (SIBF) இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை ஒரு முக்கிய மைல்கல்லை நிகழ்த்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதியின் உயர்தர நகல் பொதுமக்களின்...

88 வயது முதியவரின் அபூர்வ ராம பக்தி: 14 ஆண்டுகளில் ராம நாமத்தால் எழுதப்பட்ட ராமாயணம்!

பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அரிய உதாரணமாக, 88 வயதான ஒரு முதியவர் 14 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து, "ராம" என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி முழு ராமாயணத்தையும் எழுதி முடித்துள்ளார். இந்த அற்புதமான...

ஐயப்ப பக்தர்களுக்கான களப்பணியில் ‘சேவா பாரதி’

சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு காலம் துவங்க இருக்கும் நிலையில், பக்தர்களுக்கு உதவும் வகையில் குமுளி - குட்டிக்கானம் - முண்டகாயம் பகுதிகளில் செடிகளை அப்புறப்படுத்தி, வழிகாட்டும் பலகைகளை சுத்தம் செய்யும் பணியில் 'சேவா பாரதி' ஈடுபட்டுள்ளது...

“ஆன்மீக ஒற்றுமையின் பெயரில் ஐயப்ப பக்தர்களை சுரண்டிக்க கூடாது” – சசிகலா டீச்சர்,  

கேரளா;ஏருமேலி, சபரிமலை யாத்திரை பருவத்தில் எருமேலிக்கு வருகிற ஐயப்ப பக்தர்கள் கடுமையாக சுரண்டப்பட்டும் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக, சபரிமலை கர்ம சமிதி மற்றும் பல இந்து சமுதாய அமைப்புகள் முன்னிலையில் இன்று போராட்ட ஊர்வலம் நடைபெற்றது. இருமேலியில்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...