VSK Desk

1697 POSTS0 COMMENTS

ராமஜென்ம பூமி அறக்கட்டளை வழிகாட்டுதலுடன் இலங்கையில் ‘ராமாயண பாதை யாத்திரை திட்டம்’

ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரஅறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப்பிரபலப்படுத்த ‘ராமாயண பாதையாத்திரைத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிறந்த ராமர், விதேக நாட்டின் (நேபாளம்) மன்னன் ஜனகனுக்கு மகளாகப் பிறந்த சீதையை மணம்...

மூன்றே மாதங்களில் ஒன்றரை கோடி பக்தர்கள் அயோத்தி ஸ்ரீ குழந்தை ராமர் தரிசனம்

அயோத்தி: ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ஸ்ரீ குழந்தை ராமரை தரிசிக்க மூன்றே மாதங்களில் ஒன்றரை கோடிக்கு மேலானூர் இதுவரை வந்துள்ளனர் . இது குறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை  பொதுச்செயலாளர்...

கர்நாடக அமைச்சர் வீட்டு முன்பு போராட்டம் நடத்திய ஏபிவிபி !

கர்நாடக மாநிலம் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், நிரஞ்சன் ஹைமாத். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹைமாத். அங்குள்ள பல்கலை ஒன்றில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு...

பாரதத்திலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி

பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது. பாரதம் – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை பாரதத்தில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்தன....

ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் திரு.சங்கர சுப்பிரமணியன் காலமானார் !

சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கும், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினருமான திரு W.H. சங்கர சுப்பிரமணியன் நேற்று (19-04-2024) நள்ளிரவில் சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 1961ல்...

நாட்டின் நலன் கருதி அனைவரும் வாக்களிக்க வேண்டும்.- பரம பூஜனிய டாக்டர் மோகன் பகவத் ஜி

வாக்களிப்பது நமது கடமை நமது உரிமையும் கூட. வாக்களிப்பதன் மூலம் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கின்றோம். அதனால் நாட்டின் நலன் கருதி அனைவரும் வாக்களிக்க வேண்டும். உங்கள்...

அயோத்தி குழந்தை ராமர் நெற்றியில் சூரிய திலகம்…

அயோத்தியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராமர் கோவிலில், ராம நவமியையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள் என பலரும் பேரணி போல் வரிசையாகச் சென்று பால ராமரை பயபக்தியோடு தரிசனம் செய்தனர்....

சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தவில்லை; நாம் அனைவரும் ஒன்று என்றுதான் கூறுகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமி அனந்த மண்டபத்தில் நடைபெற்ற சங்கர விஜயம் விழாவில்...

உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை உருவாக்குவோம்

2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை ‘சங்கல்ப்...

சாதனா அறக்கட்டளை முப்பெரும் விழா  மற்றும் நூல் வெளியீட்டு விழா

திருச்சியில் சாதனா அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவை பணிகளை சமுதாயத்திற்கு செய்து வருகிறது இதனுடைய ஆண்டு விழாவானது ஆண்டுதோறும் முப்பெரும் கொண்டாடப்படுகிறது   இந்த ஆண்டு திரு இரா.வன்னியராஜன்  அவர்களால் தமிழில்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1697 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...