VSK Desk

1697 POSTS0 COMMENTS

எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால் பாரதத்துக்கு வாருங்கள்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பாரதத்திற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய பாரதத்திற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால், பாரதத்திற்கு வாருங்கள். நீங்கள் எதிர்காலத்தை உணர...

மத்திய பிரதேச மாநிலம் போஜசாலை கோயில், கமால் மசூதியில் இந்திய தொல்லியல் துறையின் (ASI) குழு ஆய்வு செய்து வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜசாலை வளாகத்தினுள் சரஸ்வதி கோயிலும், அதன் அருகே கமால் மவுலானா மசூதியும் அமைந்துள்ளன. இந்த போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதியில் தொல்லியல் துறை...

மேற்கு வங்கத்தில் மஹா காளிதேவி சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு 24 பரகானாஸ் மாவட்டம் சரீஷாவின் கலகச்சியா பகுதியில், மஹா காளிதேவி சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அவர்கள் ஸ்ரீராமரின் பாடல்களை பாடி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும்...

கார்வார் கடற்படைத் தளத்தில், கப்பல் துறை, குடியிருப்புகளை அட்மிரல் ஆர். ஹரி குமார் திறந்து வைத்தார்

இந்தக் குடியிருப்புகள், திருமணமான அதிகாரிகளுக்கு (லெப்டினன்ட் கமாண்டர் முதல் கேப்டன் வரை) 80 வீடுகளைக் கொண்ட 2 கோபுரங்கள், திருமணமாகாத அதிகாரிகளுக்கு 149 வீடுகள், இவற்றடன் தொடர்புடைய வசதிகள், வெளிப்புற சேவைகளைக் கொண்டுள்ளன....

ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 10, 2024) புதுதில்லியில் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் ஹோமியோபதி கருத்தரங்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி...

டாக்டர் ஜி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா

கோவையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாறு நுõல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. நுõலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்டத்தலைவர் சுகுமார் வெளியிட, மூத்த வக்கீல்...

பின்தங்கிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ”சேவாபாரதி தமிழ்நாடு” !

கிராமப்புற பின்தங்கிய பகுதிகளில் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்து ஐ.டி. நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு முறையான பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக சேவாபாரதி தமிழ்நாடு...

யுகாதியில் அவதரித்த யுக புருஷன் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.

ஒரு நாடு வளம்பொருந்திய நாடோ; வறுமை நிலவும் நாடோ அது அந்நாட்டிற்குப் பெருமை சேர்க்காது. அந்த நாட்டு மக்கள் தேசபக்தியோடும் தேசிய சிந்தனையோடும் ஒன்றிணைந்து வாழ்ந்து தேசத்திற்காகப் பாடுபடுகிறார்களா? ஆமெனில்தான் அந்நாட்டிற்கு உயர்வு...

சுவாமி தயானந்த கிருபா இல்லம் மனித குலத்துக்கு சிறப்பான சேவையை செய்து வருகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி !

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுவாமி தயானந்த க்ருபா ஹோம் என்பது உடல் ஊனமுற்றோருக்கான காப்பகம். குறிப்பாக ஆட்டிசம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக. சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலை,...

ஆர்.எஸ்.எஸ். பற்றி அவதூறு : மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு !

“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதையே தாரக மந்திரமாக 99 வருடங்களாக தன்னலமற்ற சேவையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது செய்து வருகிறது. அடுத்த ஆண்டில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது வெற்றிகரமாக அமைப்பின் நூற்றாண்டு விழாவை...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1697 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...