VSK Desk

1923 POSTS0 COMMENTS

ராஷ்ட்ர சேவிகா சமிதியின் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற ஷாகா சங்கமம்

டெல்லி, நவம்பர் 10: ராஷ்ட்ர சேவிகா சமிதியின் ப்ரமுக் சஞ்ச்சாலிகா சாந்தா குமாரி தலைமையில், டெல்லி மாநிலத்தில் ஷாகா சங்கமம் (கிளை சந்திப்பு) நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள்,...

ஹிந்துத்துவத்தின் அடிப்படையிலேயே உலக நலன் அமைந்துள்ளது – டாக்டர் மோகன் பாகவத்

ஜபல்பூர், நவம்பர் 10, 2024: யோகமணி அறக்கட்டளை ஜபல்பூர் ஏற்பாட்டில், மறைந்த டாக்டர் உர்மிலா தாய் ஜாம்தார் நினைவு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் உரையின்...

கனடாவில் நடந்த கோயில் வன்முறைக்கு எதிராக கனடா தூதரகம் முன் டெல்லி ஹிந்து -சீக்கிய உலக அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கனடா தூதரகத்தில் மனு அளித்தனர். டெல்லி, நவம்பர் 10: கனடாவில் அண்மையில் நடந்த கோயில் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹிந்து -சீக்கிய...

அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்தின் (ABGP) 51வது ஆண்டு தொடக்க விழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது!

1974ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்யப்பட்ட அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) அமைப்பு, நாடு முழுவதும் 850க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சியை முன்னெடுத்து வரும் இயக்கமாக செயல்பட்டு...

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....

SFI-க்கு ABVP கடும் கண்டனம்.!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ABVP மாநில தலைவர் டாக்டர். சவிதா ராஜேஷ், ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு ABVP கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில பாரதீய...

அமெரிக்காவில் HSS விஜயதசமி விழா!

அமெரிக்கா நேபர்வில்லி விளையாட்டு அரங்கில் ஹிந்து ஸ்வயம்சேவக்  சங்கம் சிகாகோ  நகரில் உள்ள 7 ஷாகாக்கள் ஒன்று கூடி விஜயதசமி விழா கொண்டாடினர்.

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...