VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது முதல் ராக்கெட் ‘அக்னிபான்’ மார்ச் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துகிறது

‘‘தமிழகத்தின் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று தனது முதல் ராக்கெட்டை மார்ச் 22, 2024 அன்று செலுத்தும்போது வரலாறு காணவிருக்கிறது.’’ சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்...

டெல்லி: ஜேஎன்யுவில் நடைபெற்ற ஏபிவிபி பேரணியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் ஜோதி ஊர்வலம் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மார்ச் 19 அன்று இரவு சேர்ந்தனர். பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்தின்...

அடிப்படைவாத   முஸ்லிம்களுக்கு எதிராக பெங்களூர்  வீதிகளில் இறங்கிய  5 லட்சம்  இந்துக்கள்

பெங்களூரு நகரத்பேட்டில், மொபைல் போன் கடை வைத்திருப்பவர் முகேஷ். கடந்த 17ம் தேதி, தனது கடையில், 'ஹனுமன் சாலிசா' பாடல் கேட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் கும்பல், தொழுகையின் போது...

ஆஃப்கானிஸ்தானில் கஞ்சாசெடி வளர்க்கவில்லையெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைவர் – ஸ்பெயின் அதிகாரி

ஆஃப்கானிஸ்தானில் கஞ்சாசெடி வளர்க்கவில்லையெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைவர் என ஸ்பெயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பானிஷ் செய்தித்தாளான El Pais வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில்,"ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கஞ்சா பயிர்...

தாய்லாந்தில் இருந்து  பாரதம் திரும்பியது புத்தரின் நினைவு சின்னங்கள்

பாரதம் தனது வசம் உள்ள  புத்தரின் சில நினைவு சின்னங்களை  பிப்ரவரி 22 முதல் மார்ச் 18 வரை  தாய்லாந்தில்  காட்சிப்படுத்தியது.முதலில் இந்த நினைவுச் சின்னங்கள்  பாங்காக்கில்   உள்ள  தேசிய அருங்காட்சியத்தில்   வைக்கப்பட்டது ...

கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: 15 வழக்குகளை ஒருங்கிணைப்பது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கிருஷ்ணா ஜன்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி தொடர்பான 15 வழக்குகளை ஒருங்கிணைக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் எடுத்த முடிவை நிர்வாக அறக்கட்டளை ஷாஹி மசூதி ஈத்கா குழு எதிர்த்துள்ளது. ஜனவரி 11, 2024 அன்று...

மஹாராஷ்டிராவில் போலீஸ் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

மஹாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில், நக்சலைட்டுகள் 4 பேர்...

தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய ஹாக் போர் விமானங்கள்!

நேற்று இந்திய விமானப்படையின் எஸ்யு -30 மற்றும் ஹாக் போர் விமானங்கள் அவசரகாலத் தரையிறங்கும் பயிற்சியின் போது வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டன.  அதே நேரத்தில் ஏஎன் -32 மற்றும் டோர்னியர் போக்குவரத்து விமானங்கள் வெற்றிகரமாகத்...

128 நேபாளப் பெண்களைக் காப்பாற்றி அந்நாட்டிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பிய நடிகர்

சுனில் ஷெட்டி பிரபலமான திரைப்பட நடிகர். சினிமாவில் ஆபத்தில் சிக்கிய பெண்களைக் காப்பாற்றுவது போல் நடிப்பார்கள். நடிகர் சுனில் ஷெட்டியோ மும்பைக்கு கடத்திவரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நேபாளப் பெண்கள் 128 பேரை...

1998 குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாரத  பிரதமர்

கோவையில் முக்கிய வீதிகளின் வழியே திறந்த வாகனத்தில் சென்று மக்களை சந்தித்த பிரதமர் மோதி. 1998 ஆம் வருடம் எல்.கே. அத்வானி அவர்கள் பேச இருந்த ஆர்.எஸ். புரத்தில் பயங்கரவாதிகள் குண்டு வைத்ததில் பலர்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1697 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...