VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

போஜ்சாலாவின் வழக்கு மற்ற இடங்களிலிருந்து வேறுபட்டது.

ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனைகள் இன்னும் நடத்தப்படுகின்றன, ஆனால் செவ்வாய்க்கிழமைகளில், அனுமன் சாலீசா மற்றும் பூஜையும் நடத்தப்படுகிறது . இந்த இடம் 1904 இல் நினைவுச்சின்ன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது ....

அரபிக்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது

மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும்...

சங்கப் பணிக்காக கேரள மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது

ஆர்.எஸ்.எஸ்.ஸில் கேரளா தமிழ்நாடு இணைந்த பகுதி தக்ஷின ஷேத்திரம் (தென்பகுதி) என்றழைக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிக்காக வடதமிழகம் தென் தமிழகம் என தமிழ்நாடு இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பிரதி...

சத்தீஸ்கரில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் சனாதன தர்மத்துக்கு மாறியுள்ளனர்

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பர்காட் கிராமத்தைச் சேர்ந்த 56 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் சனாதன தர்மத்திற்கு மாறினர்.இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் பிரபல் பிரதாப் ஜூடியோ அனைவருக்கும்...

போதைப்பொருட்கள் வியாபாரிகளாக மாறும் இளைஞர்கள் : ஹிந்து முன்னணி வேதனை

தமிழகத்தில் ஆக்டோபஸ் போல போதைப்பொருட்களின் புழக்கம் ஆக்கிரமித்துள்ளது. அரசியல், கல்வி, திரைத்துறை உள்ளிட்டவற்றை ஆட்கொண்டு சமூகத்தை சீரழித்து வருகிறது. கடத்தல் ஆசாமிகள், போதைப்பொருள் கடத்தலில் பெற்ற பணத்தை, திரைத்துறையில் முதலீடு செய்திருப்பது அதிர்ச்சி...

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்திற்கு தடை

பாரதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக தடை செய்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை பாரதத்தில் இருந்து பிரித்து...

பாரத கடற்படையின் புதிய தலைமை கட்டிடம்

டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட பாரத கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இது டெல்லியில் கட்டப்பட்டுள்ள பாரத கடற்படையின் முதல் தலைமையகம் ஆகும். முன்னதாக, கடற்படை...

புண்ணியசுலோக் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் 300th பிறந்த நாள் 

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அகில பாரதிய பிரதிநிதி சபா நாக்பூர்:  தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300th-வது பிறந்த நாள் மே 31, 2024-ல் தொடங்குகிறது. சாதாரணப் பின்னணி கொண்ட கிராமத்துப் பெண்ணிலிருந்து அசாதாரணமான ஆட்சியாளன் என்ற நிலைக்கு...

சாகர் – மதமாற்றம் செய்யுமாறு இளைஞர்களை துன்புறுத்திய குற்றவாளி தம்பதி

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கணவனை வற்புறுத்திய கணவனுக்கும் மனைவிக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .கூலித் தொழிலாளியான அபிஷேக் அஹிர்வார் கடந்த...

CAA – வுக்கு ஆதரவாக அமெரிக்கா பாடகி மேரி மில்பர்ன் கருத்து

சமூகத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அண்மையில் இயற்றப்பட்ட சி. ஏ. ஏ. வுக்கு காங்கிரஸ் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...