sanjari

370 POSTS0 COMMENTS

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பு

பாரதத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் 1992ல் 4.4 என்ற அளவில் இருந்து 2015ல் 2.6 ஆக குறைந்துள்ளது. முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மக்கள் கருவுறுதலில் 4.4 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளனர். ஹிந்துக்கள்...

தேரை கொளுத்த வந்த இஸ்லாமிய தெனாவட்டு திருமகன்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் ஹிந்து கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்ற மர்ம...

உலக அமைதிக்காக எந்த நாட்டுடனும் சேர்ந்து பணிபுரியத் தயார் – ஜோ பைடன்.

ஐக்கிய நாடுகள் சபையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர், அமெரிக்க எந்த நாட்டுடனும் பனிப்போரை வளர்க்க விரும்பவில்லை என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டுக் கூறினார். உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து அமெரிக்க பணிபுரியத் தயாராக...

நாடு முழுக்க இதுவரை 82 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்.

இந்தியாவில் இதுவரை 82.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68,26,132 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 82,57,80,128...

ஆடை மாற்றத்திற்கு காரணமான மதுரை எனது தாய் நிலம் – காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி

காந்தியின் ஆடை மாற்றத்துக்குக் காரணமான மதுரை, எனது தாய் நிலம் போன்றது என்று காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரி தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது மதுரையில் 1921 செப்.22-இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்...

இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் அமைச்சரவையில் பெண்களுக்கு பதவி இல்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால், இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றிய பின், தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில்...

ஹிந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருத்தியை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழை ஹிந்து குடும்பத்தினர் அருகில் உள்ள ஒரு மசூதியிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்தனர். இதனால், தங்கள் மத வழிபாட்டுத் தலத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக்கூறி...

குமரியில் கோயில் சிலை உடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள ராமன்புதூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. கோயில் இருந்த நிலத்தை விற்ற அதன் உரிமையாளர் மொத்தமுள்ள 71 சென்ட் நிலத்தில் கோயில்...

மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசுக்கு ABGP கண்டனம்.

பெட்ரோல் டீசல் GSTக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசுக்கு எதிராக அகில பாரதீய கிரஹக் பஞ்சாயத்து அமைப்பு கண்டனம் தெரிவித்து தீர்மானம். அகில பாரதீய கிரஹக் பஞ்சாயத்தின் (ABGP) அமைப்பின் மாநிலக்...

ஷுப்ரக் என்ற குதிரையின் மறக்கடிக்கப்பட்ட வரலாறு.

குத்புதீன் ஐபெக் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்படி இறந்தார்? என்ற உண்மை வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. எப்படி? என்பதை...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...