sanjari

370 POSTS0 COMMENTS

வாஞ்சிநாதனுக்கு ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் அஞ்சலி.

ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் வாஞ்சிநாதன் நினைவை போற்றி வாஞ்சி மணியாச்சி ரயில்நிலையத்தில் நினைவுஅஞ்சலி செலுத்தினர். ஆர்எஸ்எஸ் பேரியக்கம் பாரதம் முழுவதும் உள்ள தியாகிகளின் வீர வரலாற்றை சொல்லி நல்ல தேச பக்தர்களை உருவாக்கி வருகின்றது. மேலும்...

மறுக்கப்பட்ட இந்துக்களின் வழிபாட்டு உரிமை

உண்மை சம்பவம் மோகன் ராஜ் ஆகிய நான் கதவு எண் 27 B பிராகசபுரம் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறேன் எங்களது பூர்வீக குடும்ப கோவில் " ஶ்ரீ பிரம்ம சக்தி அம்மன் "...

இந்திய எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த சில ஊடுருவல்காரர்கள் கைது

வங்கதேசத்தை சேர்ந்த சிலரை இந்திய பாதுகாப்புப்படையினர் இந்திய எல்லையில் கைது செய்தனர். இந்திய பாதுகாப்பு படையினர் எல்லையில் பாதுகாப்பு பணியில் இறுதி பொது சிலர் சந்தேகத்துக்கு இடமாக சிலர் அங்கு சுற்றி திரிந்தனர். அவர்களை...

காந்திஜி உருவாக்க விரும்பிய சங்கம்

சுதந்திர பாரதத்தில் காங்கிரஸ்காரர்கள் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி காந்திஜிக்கு ஒரு கருத்து இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த அன்று காந்திஜி, கல்கத்தாவில் இருந்தார். கவர்னரின் மாளிகையான...

வரலாற்று நாயகன் வீர வாஞ்சிநாதன்

பாரத நாட்டின் விடுதலைக்காக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர், இளைஞர் முதியவர் என அனைத்து தரப்பினரும் போராடினர். அப்படி போராடி இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களும் உருவங்களும் கூட நம்நாட்டு பிள்ளைகளின்...

ஹிந்து அகதிகளின் கோரிக்கையை ஏற்று குரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி

மத்தியபிரதேசத்தில் உள்ள பாகிஸ்தான் ஹிந்து அகதிகளின் கோரிக்கை ஏற்று குரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த ஹிந்து சிந்தி சமூக மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மத்தியபிரதேசத்தின் இந்தூரில்...

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை அறநிலையத்துறைக்கு எடுக்க கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி பணகுடி ராமலிங்க சுவாமி மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் சொத்துக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி கூனியூர் சுந்தரவேல் தாக்கல்...

படித்ததில் பிடித்தது 2

ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கை நிறைய உப்பை போட்டு கலக்குவோம். இப்பொழுது அந்த உப்பு எங்கே என்றால் என்று கேட்டால் தண்ணீரில் இருக்கிறது என்று சொல்வோம். அந்த உப்பை இப்பொழுது...

தாய் என்பவள் வெறும் தாயல்ல! குல தெய்வம்!! – கதையல்ல… நிஜம்

இது கதையல்ல நிஜம்... 3 மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராக்கிய துப்புரவு பெண் தொழிலாளி.... 30 ஆண்டுகள் வெளிவராத ரகசியம் பிரிவு உபச்சாரத்தில் ஊருக்கு தெரிந்தது.. ஜார்க்கண்ட் மாநிலத்தில், ராஜ்புரா நகராட்சியில் பார்வையாளர்களை நெகிழ வைத்த...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1697 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...