sanjari

370 POSTS0 COMMENTS

இன்றைய சிந்தனை || பாட்டியின் சொல் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

இன்றைய சிந்தனை || பாட்டியின் சொல் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

சாதனா அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்த முதியவரின் கைவண்ணம்

சாதனா அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்த முதியவரின் கைவண்ணம்.

பட்டியல் சமூக பிஷப்பை நியமிக்க வேண்டும்- மதம் மாறியும் சாதியை பிடித்து தொங்கும் கிறிஸ்தவர்கள்.

பட்டியலினத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வரும் சேலத்தில், பட்டியலினத்தவர் அல்லாத ஒருவரை பிஷப்பாக நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்து புதிய பேராயராக பொறுப்பேற்ற லியோபோல்டோ கிரெல்லிக்கு, பட்டியலின கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைக் கடிதம்...

தமிழக அரசுக்கு இது பெருமை அல்ல…

தமிழக அரசிற்கு மெத்தன போக்கு, ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயல் போன்றவற்றை குறிப்பிட்டு ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. திமுக தலைவரான திரு. ஸ்டாலின் அவர்களுக்கு அரசியலும், அதிகார பதவிகளும் புதிது அல்ல. பல்வேறு பொறுப்புகளில்...

பயங்கரவாத முஸ்லிம் அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தது ட்விட்டர்.

வலதுசாரி ஆதரவாளர்கள், தேச நலன் விரும்பிகள் உள்ளிட்டோரின் புளு டிக்கை நீக்குதல், கணக்குகளை முடக்குதல் என செயல்பட்டு வரும் டுவிட்டர், பாரத நாட்டிற்கு எதிராக பயங்கரவாத செயல்பாட்டுக்கு துணை போகும் பாப்புலர் பிரண்ட்...

கடலுக்கடியில் ஒரு தீவு.

கொச்சி அருகே கடலுக்கடியில் ஒரு தீவு இருப்பது போல் கூகுள் மேப்பின் சேட்டிலைட் போட்டோவில் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு...

ஹிந்துக்களாக மாறும் ஆப்பிரிக்கா கிறித்தவர்கள்…

ஆப்பிரிக்காவில் வேகமாக வளரும் சனாதனதர்மம். திருமண சடங்கிலும் அசத்தல். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு கானா அதன் தலைநகர் அக்ரா ஒரு அழகிய கடற்கரை நகரம். அந்த நகரின் வடக்குபகுதியில் சர்ச்...

இன்றைய சிந்தனை || ஊக்கப்படுத்தும் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

இன்றைய சிந்தனை || ஊக்கப்படுத்தும் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

குரோனா தடுப்பூசி பற்றி வதந்தி பரப்புவதன் மூலம் பாதிக்கப்படுவது கிராமப்புற மக்கள் தான் – அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகாதினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி யோகாசனங்களை மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷ்...

ஜம்மு காஷ்மீர் பகுதி ரயில் நிலையங்களில் வைஃபை வசதி.

ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 15 ரயில் நிலையங்களும் இந்திய ரயில்வேயின் வைஃபை இணைப்புகளைப் பெற்று 6021 நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர், படுகாவோன், பனிஹல் மற்றும் குவாசிகண்டில்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...