Tags ABPS

Tag: ABPS

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் தொடங்கியது.

நாக்பூர் ரேஷிம்பாக் கில் உள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபாக் கூட்டம் இன்று தொடங்கியது. 3 நாட்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ப.பூ. டாக்டர் மோஹன்...

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் தொடங்கியது.

ஹரியானா மாநிலம் பானிப்பத் ஸமால்கா வில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபாக் கூட்டம் இன்று தொடங்கியது. 3 நாட்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ப.பூ. டாக்டர் மோஹன் பாகவத், சர்கார்யவாஹ்...

ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ல் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

ஸ்ரீ மன்மோகன் வைத்யா கர்ணாவதி ஆர்.எஸ்.எஸ்.ன் அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (அஹமதாபாத்)  துவங்கியது. நாடு முழுவதிலும் இருந்து 1248 நிர்வாகிகள் பங்கேற்றனர்.  ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன்...

ஸ்வாவலம்பி பாரத் அபியான் கண்காட்சி.

ஆர்எஸ்எஸின் அகில பாரதீய பிரதிநிதி சபாவில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் ஸ்வாவலம்பி பாரத் அபியான் அடிப்படையிலான கண்காட்சி.

சங்க காரியத்தை 1 லட்சம் இடங்களுக்கு விரிவுபடுத்துவது இலக்கு – சுனில் அம்பேகர்  அகில பாரத ஊடக துறை பொறுப்பாளர் ஆர்.எஸ்.எஸ்

      குஜராத்தில் நாளை தொடங்க உள்ள ஆர்.எஸ்.எஸ் ன் அகில பாரத பிரதிநிதி சபா சந்திப்பு பற்றிய ஊடக சந்திப்பில் ஸ்ரீ சுனில் ஜி கூறியது: சங்கத்தின் நூற்றாண்டு இன்னும் 2...

ஆர்எஸ்எஸின் அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் மார்ச் 11-13

ஆர்எஸ்எஸின் அகில பாரத பிரதிநிதி கூட்டம் வரும் 11ம் தேதி முதல் 13 வரை நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் கர்ணாவதியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இது சிறிய அளவில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...