Tags ABVP

Tag: ABVP

ஹிந்து தெய்வங்கள் அவமதிப்பு ஏ.பி.வி.பி கண்டனம்

குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் ஹிந்து கடவுள்களின்ஆட்சேபனைக்குரிய உருவப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்குள்ள நுண்கலை பீடத்தின் ஆண்டு ஓவியக் கண்காட்சிக்காக, மாணவர்கள்...

‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகள்’’: ஜேஎன்யூ மாணவா்களுக்கு அகில பாரதிய வித்யா்த்தி பரிஷத் எச்சரிக்கை

‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) பிரதான நுழைவாயில் அருகே ஹிந்து சேனை அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அண்மையில், ராம நவமி...

ஏபிவிபி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதி மன்றம்

லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு முன்பு போராடி கைதான ஏபிவிபி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி கேட்டு ஏபிவிபி அமைப்பினர்...

கட்டாய மதமாற்ற தடை சட்டம்; கவர்னரிடம் ஏ.பி.வி.பி., மனு

முதல்வர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., நிர்வாகிகள், தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கோரி,...

லாவண்யாவுக்கு நீதி கேட்டு ஏபிவிபி போராட்டம்

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள்...

லாவண்யாவுக்கு நீதி கேட்டு ஏபிவிபி போராட்டம்

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள்...

லாவண்யாவுக்கு நீதி கேட்டு டெல்லியில் ஏபிவிபி ஆர்பாட்டம்

தமிழகத்தை சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு ஏ.பி.வி.பி. தொண்டர்கள் டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில்...

அகில பாரத சமன்வய பைடக்

சங்க ஸ்வயம்சேவர்கள் பல்வேறு தளங்களில் நாட்டின் முன்னேற்றத் திற்காக பல அமைப்புகளை துவங்கி நடத்தி வருகின்றனர். ABVP, BMS, VHP, BJP, Vanavasi Kalyan Ashram, Rashtra Sevika Samiti, Seva Bharati,...

”பாரத ராஷ்ட்ரத்வத்தின் தொடர்ச்சியான ப்ரவாஹம்” புத்தக வெளியீடு

புத்தக_வெளியீடு மானனீய ரங்கஹரி ஜி அவர்கள் எழுதி, வித்யாபாரதி பொறுப்பாளர் ஸ்ரீ யூ.சுந்தர்ஜி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த " பாரத ராஷ்ட்ரத்வத்தின் தொடர்ச்சியான ப்ரவாஹம் " என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா திருப்பூர் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றன. புத்தகத்தை...

ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது தாக்குதல்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பை சேர்ந்த மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை தோறும் அந்த பல்கலைகழக வளாக அறையில் வாராந்திர கூட்டம் நடத்துவது வழக்கம். அதேபோல கடந்த...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...