லாவண்யாவுக்கு நீதி கேட்டு ஏபிவிபி போராட்டம்

0
176

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராடி வருகின்றனர். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP ) சார்பாக நேற்று நாடு முழுவதும் ஏபிவிபி போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here