Tags Bipin ravath

Tag: Bipin ravath

பிபின் ராவத் ஐம்பொன் சிலை; குடந்தையில் வடிவமைப்பு

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை, குடந்தையில் தயாராகி வருகிறது. Shine Indian Soldiers Social Welfare Foundation.உடன் இணைந்து இதைத்தயரித்து வரும் முன்னாள் ராணுவ சங்கத்தைச்சேர்ந்த...

ஜெனரல் எம்எம் நரவனே ராணுவ பணியாளர்கள் குழுவின் புதிய தலைவராக நியமனம்

       ராணுவத் தலைமைத் தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த தலைமைப் பணியாளர்கள் குழுவின் (COSC)தலைவராக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவை...

ஹெலிகாப்டர் விபத்து; சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் மரணம்

“இந்தியாவின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்கள். அந்த விபத்தில்  தப்பிய ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங். அவர்...

டில்லியின் அக்பர் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத்தின் பெயரை சூட்ட கோரிக்கை

டெல்லியின் புகழ்பெற்ற அக்பர் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத்தின் பெயரை  சூட்டும் பணியைத் தொடங்குமாறு டெல்லி பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால் புது டெல்லி மாநகர கவுன்சிலுக்கு கடிதம்...

CDS ஜெனரல் பிபின் ராவத் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்ட கேரள அரசு வழக்கறிஞர்

 கேரள அட்வகேட் ஜெனரல் கோபாலகிருஷ்ண குருப்புக்கு எழுதிய கடிதத்தில், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தை அவமதித்து செய்திகளை வெளியிட்டதற்காக அரசு வழக்கறிஞரான ரேஸ்மிதா ராமச்சந்திரன் கேரள உயர்நீதிமன்றத்தில் மீது நடவடிக்கை எடுக்க...

நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி, பிரிக் லிடர் உயர்ந்த பிரியாவிடைக்கு தகுதியானவர் – மனைவி கீதிகா

 ஒரு ராணுவ வீரர் ஒருபோதும் புற முதுகு காட்டமாட்டார். இந்திய இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் - தாய்மார்கள், மனைவிகள் மற்றும் குழந்தைகள் தேசம் என்று வரும்போது தைரியமாகவும் சுய தியாகம் செய்யவும் கற்பிக்கப்படுகிறார்கள்.  ...

பிபின் ராவத் மரணத்தை – கொண்டாடும் பாகிஸ்தான் ஆதரவு கை கூலிகள்

பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் தமிழகத்தின் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் அவர்,அவர் மனைவி மற்றும் 11 பேர்  இறந்தனர். ஒட்டுமொத்த தேசமும் சோகத்தில் உள்ள...

சிடிஎஸ் ஜெனரல் ராவத்துக்கு முழு ராணுவ மரியாதையுடன் நடை பெற்ற இறுதி சடங்குகள்

 தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்  செய்யப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத்துக்கு தேசம் பிரியாவிடை கொடுத்தது. ராணுவ நெறிமுறையின்படி,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...