Tags China

Tag: China

லடாக் மோதல் விவகாரம் – இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் வரும் 11ம் தேதி பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர்...

2020 ஆண்டு கல்வான் மோதலில் உயிர் இழந்த சீன வீரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது:ஆஸ்திரேலியா பத்திரிகை தகவல்

2020-ம் ஆண்டு கால்வான் மோதலில் சீனா சார்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சீனர்கள் கூறியதை விட அதிகம் என்று ஆஸ்திரேலிய செய்தித்தாள் கூறியுள்ளது. ஜூன் 15,2020 அன்று நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்ததாக...

சீனாவிற்கு செல்லும் 44 விமானங்களை ரத்து செய்தது அமெரிக்கா

அமெரிக்கா செல்லும் விமானங்களை ரத்து செய்ததை அடுத்து அதற்கு பதில் நடவடிக்கையாக சீனாவிற்கு செல்லும் 44 விமானங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. கொரோனா கட்டுபாடுகளை அடுத்து அமெரிக்க விமானங்களுக்கு சீனா கட்டுபாடுகளை விதித்ததைஅடுத்து...

கேரளாவுக்கு ஆதரவாக பயங்கரவாத நாடான சீனா

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபுரியும் சிறிய மாநிலமான கேரளாவில், பாரதத்திலேயே அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு எனும் வகையில் அங்கு கொரோனா தலைவிரித்து ஆடுகிறது. நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா...

கடற்படை ஹெலிகாப்டரை இந்தியாவிற்கு விற்பது மூலம் இந்தியாவுடன் அமெரிக்காவிற்கு நல்லுறவு மேம்படும் – அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன்.

இந்தியாவுக்கு கடற்படை ஹெலிகாப்டர் விமானத்தை விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும்' என, அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. பென்டன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தாவது, அமெரிக்க கடற்படையிடம் இருந்து,...

இந்தியாவிற்கு எதிராக இறங்கும் சீனா, துணை போகும் இலங்கை

இந்தியாவை நேரடியாக எதிர்க்க முடியாமல் இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பன்தோட்டாவில் சீனா அமைத்த துறைமுகம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் நடக்கும் வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அம்பன்தோட்டா...

பாரத ராணுவத்துடன் மோத இன்னும் சீனாவிற்கு பயிற்சி தேவை – முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.

கல்வானில் இந்திய வீரர்களுடன் நடந்த மோதலுக்கு பின், தனது வீரர்களுக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது என சீனா உணர்ந்திருக்கும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த...

முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஓய்வுதியம் கொடுகிறது பாகிஸ்தான் – இந்தியா குற்றசாட்டு.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதாக ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் இந்தியா புகார் தெரிவித்துள்ளது. ஐ.நா., மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது, மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றது....

கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளின் நாடான சீனாவிற்கு கண்டனம்

கம்யூனிஸ்ட் நாடான சீனாவை கண்டித்து இங்கிலாந்தின் சீன தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு 1989ல் நடைபெற்ற தியனன்மென் இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கு காரணமான சீன பயங்கரவாதத்தை எதிர்த்து நேற்று (04.06.2021) ஆர்ப்பாட்டம்...

Most Read

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...

நம் தர்மத்தை மறந்து சுயநலவாதி ஆனபோது தீண்டாமை நம்மை தொற்றிக்கொண்டது – டாக்டர் மோகன் பாகவத்

நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின்...

11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா...