Tags Corona

Tag: corona

எக்ஸ் இ வைரஸ் : 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை

சீனா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று...

18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

10 ஆம் தேதி முதல் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று...

12 – 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முதல் நாளில் சாதனை படைத்த இந்தியா

நாட்டில், 12 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் நாளிலேயே மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள்...

இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்

இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஒமைக்ரானின் 2 துணை வகைகள் இணைந்து புதிய வைரஸ் தோன்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்...

சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பின் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதர நாடுகளில் அதன் பரவல் வேகமெடுத்தபோதும், இங்கு குறைவான மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவில்...

சீனாவில் புது வைரஸ் முழு ஊரடங்கு அறிவிப்பு

சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019- ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை...

32 நாட்களுக்குப்பின் ஒரு லட்சத்திற்கும் கீழ் வந்த கொரோனா தொற்று

இந்தியாவில் 32 நாட்களுக்குப்பின் ஒரு லட்சத்திற்கும் கீழான எண்ணிக்கையில் கொரோனா நோய் தொற்று பதிவாகியுள்ளது. திங்கள் காலை 8 மணி நிலவரப்படி,கடந்த 24 மணி நேரத்தில் 83876 பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,99,054...

தொடர்ந்து 3 வது நாளாககுறையும் கொரோனா தொற்று

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று 3 வது நாளாகக்குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை திங்கள் காலை வெளியிட்ட அறிக்கையின் படி 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு...

இந்தியாவில் கடந்த ஒரு நாளில் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 5784

இந்தியாவில் டிசம்பர் 13 ம் தேதி அன்று ஒரு நாளில் 5,784 பேர் கரோனவினால் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது கடந்த 571 நாட்களில் மிகக் குறைவானது என்று...

சேவாபாரதி வென்றது

கேரள மாநிலத்தில் சேவாபாரதி அமைப்பு, மழை, வெள்ளம், கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளில் தொடர்ந்து மக்கள் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், சேவா பாரதி தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம்,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...