Tags Covid 19

Tag: covid 19

கேரளாவில் 51570 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த ஞாயிறன்று 1,03,336 பேருக்கு பரிசோதனை செய்ததில் 51570 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 49.89 சதவீதம் ஆகும். மேலும் இம்மாநிலத்தில் கொரோனவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 53666 ஆக அதிகரித்துள்ளது.

மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து: மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு அனுமதி

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...

தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து

தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இவை...

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி...

தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள்திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் வரும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி 1 முதல்...

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருகிறது மத்திய சுகாதாரத்துறை திங்கள் காலை வெளியிட்ட அறிக்கையின் படி 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

கர்நாடகா :கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சட்டம் மற்றும் சட்டமன்ற விவகார அமைச்சர் ஜே.சி. மதுசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். முதல்வர் பசவராஜ்...

கொரோனா தொற்று: சென்னையில் 587 தெருக்கள் முடக்கம்

தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா நோய் தொற்று பெருகி வரும் நிலையில் 587 தெருக்கள் முடக்கப்பட்டு கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. “சென்ற முறை போல வீடுகளை நாங்கள் முடக்கவில்லை. 10-25 பாதிக்கப்பட்ட நபர்களை...

சேவா பாரதியின் ஆம்புலன்ஸ் சேவை

       கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி23 ம் தேதியன்று இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்காக மேலும் நான்கு ஆம்புலன்ஸ்களை சேவா பாரதி அர்ப்பணிக்கிறது. இடுக்கி...

20 நாட்களுக்குபின் தமிழ்நாட்டில் குறையும் கொரோனா தொற்று எண்ணிக்கை

20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. சனிக்க்கிழமை அன்று 23,989 தொற்று எண்ணிக்கை பதிவான நிலையில் ஞாயிறு நிலவரப்படி 23,975 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. அதிகப்படியாக சென்னையில் 8987பேர்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...