மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து: மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு அனுமதி

0
524

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாரத் பயோடெக் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை தயாரித்துள்ளது. இதன் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு கடந்த ஆகஸ்டில் அனுமதி கிடைத்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here