Tags Covishield

Tag: covishield

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி...

இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓராண்டை நிறைவு செய்தததை அடுத்து தபால் தலை வெளியீடு

கொரோனவிற்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை அடுத்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது....

கோவிஷீல்டின் மூன்றாவது டோஸ் ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கிறது: ஆய்வு

இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், ஓமிக்ரானுக்கு எதிராக  எதிர்ப்பு சக்தியை  உருவாக்குகிறது என்று தடுப்பூசியை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.    ...

தமிழகத்திற்கு தாரளமாக தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யும் மத்திய அரசு.

சென்னை மருத்துவ கிடங்குக்கு நேற்று முன்தினம் 8.60 லட்சம் தடுப்பூசிகள் வந்த நிலையில் 2 வது நாளாக நேற்று ஒரேநாளில் 7.22 லட்சம் தடுப்பூசிகள் வந்தன. பிரதமர் மோடியின் தலைமையின்கீழான மத்திய அரசு தமிழகத்திற்கு...

தமிழகத்திற்கு மேலும் 5.30 லட்சம் தடுப்பூசி வழங்கியது மத்திய அரசு.

புனே நகரில் இருந்து, நேற்றிரவு, 5.30 லட்சம், 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள், தமிழகம் வந்தன. 'தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை. தற்போது மக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு வந்த காரணத்தில்...

காஷ்மீரில் குரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவரம்

காஷ்மீரில் குரோனா கொடுந்தொற்றை தடுக்கும் வைகையில் காஷ்மீரில் தடுப்பூசி பணி தீவிரம் 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370 சட்டத்தை நீக்கிய பின்பு அங்குள்ள மக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சச்சரவு இல்லாமல் பெரும் நிம்மதியுடன்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...