Tags Jammu and Kashmir

Tag: Jammu and Kashmir

ஜம்மு & காஷ்மீர் 370 ஐ ரத்து வழக்கு ஜூலை 11 அன்று விசாரணை

  அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு ஜூலை 11 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி சந்த்ர சூட் மற்றும்...

ஜம்மு – காஷ்மீரில் குழந்தைகள், பெண்களை பயன்படுத்தி பயங்கரவாதம்

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., புதிய ஆபத்தான சதித் திட்டத்தை தீட்டியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளை தங்களுடைய பணிகளுக்கு, ஐ.எஸ்.ஐ.,...

சலோ ஜம்மு: எங்கள் இடத்திற்குத் திரும்புகிறோம்

  இந்த கட்டாய இடப்பெயர்வு பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் இடம்பெயர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுறைகளை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. ஜம்மு மாகாண மக்கள் மன்றத்தின் சார்பில், "புண்ய பூமி சமரன் சபா" என்ற...

ஜம்முவில் குண்டு வெடிப்பு? போலீசார் ஆய்வு

காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று காலை செல்ல உள்ள நிலையில்...

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் (ஏப்.,21) பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். இந்த...

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை...

2 பயங்கரவாதிகள் என்கவுண்டர் – பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரின் அவந்திபுரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அவந்திபுராவின் டிரால்...

காஷ்மீர்ல் லஷ்கர் – இ – தொய்பா பாயங்கரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தியதில், லஷ்கர் -- இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச்...

புர்கா பயங்கரவாதி கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகரில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப் முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பெட்ரோல் குண்டு வீசிய புர்கா அணிந்த பெண் கைது செய்யப்பட்டதாக ஜம்மு...

ஜம்மு – காஷ்மீரில் மூன்று முக விஷ்ணு

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜீலம் ஆற்றில், நேற்று மணல் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு சிலை கிடைத்தது. அதை சுத்தம் செய்து பார்த்த போது,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...