Tags Jammu kashmir

Tag: jammu kashmir

காஷ்மீரில் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாத் துறை மகாராஷ்டிரா, புனேவிலிருந்து இருபத்தி இரண்டு சுற்றுலா ஆபரேட்டர்களை அழைத்துள்ளது. சுற்றுலா ஆபரேட்டர்கள் சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள், தொல்பொருள் இடங்கள், புனித...

மூத்த ஸ்வயம் சேவக் சுசேத் சிங் காலமானார்

மூத்த ஸ்வயம் சேவக்கும் ஜம்முகாஷ்மீர் பிராந்த சங்கசாலக்குமான ஒய்வு பெற்ற பிரிகேடியர் சுசேத் சிங் காலமானார். வெகு நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 80. அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ராணுவத்தில்...

ஜம்மு காஷ்மிர்- அமெரிக்கா தயாரிப்பு ஆயுதங்களை பெறும் காவல் துறையினர்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஜம்முகாஷ்மீர் போலிசார் நாட்டிலேயே முதல் முறையாக அமெரிக்கா தயாரிப்பு துப்பாக்கிகளை பெற உள்ளனர். ஜம்முகாஷ்மீர் போலிசார் ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்ற உள்ளனர். இது போன்ற நவீன ஆயுதங்களைப்பெறுவதன் மூலம் பாகிஸ்தான்...

ஜம்மு காஷ்மீர்-அரசு ரியல் எஸ்டேட்டை அனைத்து மாநிலத்தவருக்கும்  திறந்து விடுகிறது

      ஜம்மு-காஷ்மீர் நாட்டின் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தால் திறந்து விடப்பட்டது. வீடுகள், ஹோட்டல் மற்றும் வணிகத் திட்டங்களின் மேம்பாட்டிற்காக கிட்டத்தட்ட 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான 39 புரிந்துணர்வு...

ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான தேவாலயம்

ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 100 ஆண்டுகள் பழமையான செயின்ட் லூக்கா தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள செயின்ட் லூக்கா தேவாலயம் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும்...

காஷ்மீருக்கான எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகள்- குஜ்ஜர்கள் மற்றும் பேக்கர்வால்கள் வரவேற்பு

     பழங்குடியின சமூகமான குஜ்ஜர்கள் மற்றும் பேக்கர்வால்கள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளை வரவேற்றுள்ளனர்.      ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற இடங்களை மறுவரையறை செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லை...

72வது பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ட்ரால் பகுதியில் நமது ராணுவம் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கிய ஜைஷ் இ முஹம்மத் இயக்கத் தின் பயங்கரவாதி ஷம்ஸுதின் சோஃபி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து...

உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்.என்.ரவி தமிழக புதிய ஆளுநராக நியமனம்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பிகாரில்...

ஜம்மு காஸ்மீர் பற்றி தவறான கருத்தை பதிவிட்டு சர்சையை கிளப்பிய காங்கிரஸ் கட்சியினர்.

ஜம்மு - காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன' என, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்விந்தர் சிங் மாலி கூறியுள்ளார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்...

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர் –இ-தொய்பாவின் முக்கிய குற்றவாளி சுட்டு கொலை.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர் –இ-தொய்பா அமைப்பின் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டம், செக் சாதிக் கான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...