காஷ்மீரில் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

0
172

காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாத் துறை மகாராஷ்டிரா, புனேவிலிருந்து இருபத்தி இரண்டு சுற்றுலா ஆபரேட்டர்களை அழைத்துள்ளது. சுற்றுலா ஆபரேட்டர்கள் சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள், தொல்பொருள் இடங்கள், புனித தலங்கள், மசூதிகள், கோயில்கள் போன்றவற்றைப் பார்வையிட வைப்பதோடு, உணவு வகைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் பற்றியும் விளக்குவார்கள்.காஷ்மீரில் சுற்றுலாவை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு சுற்று பயணங்களைத்துவக்கி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here