Tags Lavanya case

Tag: Lavanya case

லாவண்யா வழக்கில் தமிழக அரசின் முறைகேடு:என்சிபிசிஆர் அறிக்கை

தஞ்சாவூர் லாவண்யா வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையில் நிறைய முறைகேடுகள் உள்ளன என “என்சிபிசி ஆர்” கூறியுள்ளது. மாணவியின் பெற்றோர் கொடுத்த “மத மாற்ற புகார் குறித்து விசாரிக்கப்படவில்லை,விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று...

லாவண்யா வழக்கு:முதல் தகவல் அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக...

லாவண்யாவுக்கு நீதி கேட்டு ஏபிவிபி போராட்டம்

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள்...

லாவண்யா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை வரவேற்ற திமுக எம்எல்ஏ

லாவண்யா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹாஸ்டல் வார்டன் சகயமேரியை சட்டமன்ற திமுக உறுப்பினர் நேற்று சிறையின் வாயிலில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாவண்யா தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சகாயமேரிக்கு...

லாவண்யா வழக்கை சிபிஐ விசரிக்கத்தடையில்லை-உச்சநீதிமன்றம் உத்தரவு

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த மதுரை உயர்நீதி மன்றம்...

லாவண்யாவுக்கு நீதி கேட்டு டெல்லியில் ஏபிவிபி ஆர்பாட்டம்

தமிழகத்தை சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு ஏ.பி.வி.பி. தொண்டர்கள் டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில்...

அரியலூர் மாணவி தற்கொலை விசாரணை: தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டு

அரியலூர் மாணவி தற்கொலை விசாரணையில் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தமிழக அரசு மீது தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்த ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...