லாவண்யா வழக்கை சிபிஐ விசரிக்கத்தடையில்லை-உச்சநீதிமன்றம் உத்தரவு

0
542

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த மதுரை உயர்நீதி மன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை சிபிஐ விசாரிக்கதடையில்லை என்று தீர்ப்பளித்து இன்று உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here