போலீசார் மீது அவநம்பிக்கை; பார்லி., நிலைக் குழு வேதனை

0
273

‘நாடு முழுதும் போலீசாருக்கு எதிராக மக்கள் எதிர்மறை கருத்துக்களையே தெரிவிக்கின்றனர். போலீசார் மீது மக்களுக்கு அவநம்பிக்கையே உள்ளது’ என, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தன் அறிக்கையை பார்லி.,யில் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:நாடு முழுதும் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியாகவே உள்ளனர். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல், அவர்களிடம் ஆளுமையை காட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.ஒட்டுமொத்தமாக போலீசார் மீது மக்களுக்கு அவநம்பிக்கையே அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here