பாரத் மாதா கீ ஜெய்’ கோஷத்துடன் இந்திய தேசிய கொடி உதவியால் தப்பிய பாக்., மாணவர்கள்

0
375

உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கொடியுடன் ‛பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம் எழுப்பி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் படித்துவரும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க, பாக்., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால், பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here