Tags Minister

Tag: Minister

இந்தியர்களை மீட்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி புறப்பட்டார்

இந்தியர்களை மீட்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி புறப்பட்டார் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கென 4 அமைச்சர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஹர்தீப் சிங் புரி புறப்பட்டார். ஹர்தீப் பூரி ஹங்கேரியில்...

தொகுதி மக்களை மிரட்டிய அமைச்சர் துரைமுருகன்? : தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சர்ச்சை பேச்சு

திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திமுக...

ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ உபகரண கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்.

ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நடைபெற்றது....

பயங்கரவாதிகள் இந்தியா பக்கம் திரும்பி பார்க்க கூட அஞ்சிகின்றனர் – ராஜ்நாத் சிங்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பாஜக கட்சி குஜராத்தில் பெறும் தொடர் வெற்றிகள் குறித்தும் பாரத நாடு முழுக்க பாதுகாப்பாக உணர்கின்றனர் என்றார். குஜராத்தில் நடந்த பாஜக கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பாதுகாப்புத்துறை...

ராஜீவ் காந்தி கொலைவழக்கு குற்றவாளியை விடுவிக்க முடியாது – சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையில் உள்ளவர்களை விடுதலை செய்வது முடியாது என சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார் என தெரியவருகிறது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும்...

இந்திய தண்டனை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

''தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய...

புதிய தேசிய கல்விக் கொள்கையை உரிய காலத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களை உரிய காலத்தில் அடைவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...