Tags Modi

Tag: Modi

இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம்; ஒன்றாக சேர்ந்து நடக்க வேண்டிய காலம்: பிரதமர் மோடி

புது தில்லி, நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், உலகில் எங்கும், எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் மனித குலத்துக்கு எதிரானது என்றும், இது அமைதி மற்றும் சகோதரத்துவம் மற்றும் முன்னேறுவதற்கான நேரம் என்றும் பிரதமர்...

G-20 மாநாட்டில் நடராஜர் சிலை

புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடு நடைபெறவுள்ள ப்ரகதி மைதானத்தின் (6 வது வாயிலில்) பாரத் மண்டபத்தின் முன்பு 28 அடி நடராஜர் சிலை வைக்கப்பட உள்ளது. ஆடல் அரசன் எனப்...

ஆகஸ்ட் 15 வீடுகள் தோறும் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

நாட்டின் 75 ஆவது சுதந்திர நாள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75 ஆவது சதந்திர நாளை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ்...

இந்தியா-அமெரிக்கா உறவு வலுவாக உள்ளது – வெள்ளை மாளிகை அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து இருதரப்பு...

மணிப்பூர் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி

மணிப்பூர் சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளர் .மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது, எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடான செயல் என்றார். மணிப்பூரில் நிகழ்ந்த சம்பவத்தால்...

ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் மையத்தில் இன்று அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியது - இந்த...

ஹிரோஷிமா என்ற பெயரைக் கேட்டால் இன்றும் உலகம் அச்சப்படுகிறது – மோடி

ஹிரோஷிமா, மே 20 . 'ஹிரோஷிமா' என்ற வார்த்தையைக் கேட்டாலே உலகம் இன்றும் அச்சத்தில் இருக்கிறது என்று ஜப்பானிய நகரில் அமைதியின் தூதரான மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்து பிரதமர்...

உலக அளவில் முன்னேற்றம் : ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர் பாராட்டு

இந்தியாவின் உற்பத்தி துறையை மேம்படுத்தும் வகையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் சென்றுள்ள வெளியுறவு மந்திரி...

குஜராத்தில் இயற்கை வேளாண்மை மாநாடு: பிரதமா் உரையாற்றுகிறாா்

குஜராத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற குஜராத் பஞ்சாயத்து சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசும்போது, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்....

இந்தியாவின் வளர்ச்சியால் உலகம் பயனடைகிறது : டென்மார்க்கில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறைப்பயணமாக டென்மார்க் சென்றார் பிரதமர் மோடி. டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் வரவேற்றார். பின்னர் டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...