Tags Narendira Modi

Tag: Narendira Modi

யுவ சிவிர்

குஜராத்தின் வதோதராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “யுவ சிவிர்” நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். குண்டல்தாமில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் மற்றும் வதோதராவின் கரேலிபாக் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில்...

பிரதமர் மோடியின் மனத்தின் குரல்

கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம். பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், (30 லட்சம் கோடி ரூபாய்) என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. இது பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின்...

1,855 மாணவர்கள் மீட்பு; பிரதமர் முயற்சிக்கு வெற்றி

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, கீவ் நகரில் ஆறு மணி நேரத்திற்கு வெடிகுண்டு தாக்குதலை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்தியதை அடுத்து, அங்கு சிக்கி இருந்த 1,855 இந்திய மாணவர்கள் பத்திரமாக...

இந்தியர்களின் நம்பிக்கை பாலம் மோடி: பியுஷ் கோயல் புகழாரம்

'உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாலமாக திகழ்கிறார்' என புகழ்ந்துள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் 'கார்ட்டூன்' ஒன்றையும் இணைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில்...

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும்- க்வாட் மாநாட்டில் பிரதமர்

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என க்வாட் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,...

உக்ரைனில் மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள்

போர் நடந்து வரும் உக்ரைனில் பல்வேறு அமைப்புகளும் மனிதாபிமான உதவிகள் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. பலவேறு கோவில்கள்,குருத்வாராக்கள்,மற்றும் மடாலயங்களை சேர்ந்த நபர்கள், மக்களுக்கு இருக்க பாதுகாப்பான இருப்பிடங்கள்,உணவு மற்றும் பிற வசதிகளை...

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேச்சு

இதில் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போதைய சூழல் குறித்து புடினிடம் மோடி பேசினார். இதையடுத்து கடந்த சில நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி,...

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் க்வாட் சந்திப்பில் பிரதமர் பங்கேற்பு

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் “க்வாட்” நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இந்தியா,ஆஸ்திரேலியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகியவை “க்வாட்” நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை...

நாட்டின் வலிமை அதிகரிப்பால் உக்ரைனில் இந்தியர்கள் மீட்பு: பிரதமர்

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டினரை பாதுகாப்பாக மீட்க முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்கஞ்ச் பகுதியில் பா.ஜ., சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது – பிரசாரத்தில் பிரதமர் மோடி சாடல்

மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி பிரதமர் பிரசாரம் செய்தார். அப்போது அவர்காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம், வளர்ச்சி அல்ல....

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...