Tags National flag

Tag: National flag

12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி

நாட்டின் 75வது சுதந்திர தினம், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை...

தேசியக்கொடி மீது தொழுகை

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக முகமது தாரிக் அஜீஸ் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் அவர் அதே நாளில் ஜாமீனில்...

குண்டூரில் பரபரப்பு ஜின்னா டவரில் தேசியக்கொடியை ஏற்ற முயற்சி-இந்து அமைப்பினர் கைது

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜின்னா டவர் அமைந்துள்ளது. இந்திய பிரிவினைக்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பெயரில் அமைந்திருக்கும் இந்த டவருக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை...

லடாக்கில்15000 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி

குடியரசு தின விழாவை முன்னிட்டு, லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லையில் உள்ள பனி மூடிய மலைப்பகுதியில், 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையினர் தேசியக்கொடியை ஏற்றினர்....

காஷ்மீர் அரசு பள்ளியில் கொடியேற்றிய சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதியின் தந்தை.

காஷ்மீரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியின் தந்தை முசாபர் வானி, அரசு பள்ளியில் நேற்று தேசிய கொடியேற்றினார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரதின விழா ஜம்மு காஷ்மீரில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது....

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கோடி அவமதிப்பு.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கம்பத்தில் தேசிய கொடியை அவமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடி தினசரி ஏற்றப்படுகிறது. காலையில் ஏற்றப்படும் தேசிய கொடி மாலையில் இறக்கப்படும். இந்நிலையில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...