Tags Pm

Tag: pm

கட்டுரை:வலிமையான நிலையில் பாரதம்

உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கின்றது. அதற்கு காரணம் மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு!!!! ஆம்,!!!! எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும், ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேராக் கொள்கை...

புதிய கல்வி கொள்கைக்கு உதவும் மத்திய பட்ஜெட்-பிரதமர் மோடி

2022-23 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த பேருதவியாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட் பின் வரும் அம்சங்களில் கல்விக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார் *தரமான கல்வியை அனைவர்க்கும் அளித்தல் *திறன்...

உயிரி இயற்கை எரிவாயு ஆலை:இந்தூரில் திறந்து வைத்த மோடி

550 மெட்ரிக் டன் எடையுள்ள உயிரி இயற்கை எரிவாயு ஆலையை(Bio CNG) பிரதமர் மோடி சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். குப்பையில் இருந்து எரிசக்தி தயரிக்கும் இந்த ஆலை திறக்கப்பட்டதன் மூலம் இந்தூரில்...

புலவமா தாக்குதல் நினைவு தினம்-பிரதமர் மோடி அஞ்சலி

கடந்த 2019 நடந்த புலவாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். காஷ்மீர் மாநிலம் புலவமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியன்று சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம்...

கென்யா முன்னாள் பிரதமர் மகளுக்கு பார்வை தந்த ஆயுர்வேதம்

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு 2017 ல்...

லதா மங்கேஷ்கர் மரணம்:கோவாவில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் ரத்து

புகழ் பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் காலமானதைத்தொடர்ந்து கோவா சட்டப்பேரவைதேர்தலில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்து இருந்தார்....

பிரதமர் மோடியை வரவேற்காததற்கு தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்

பிரதமர் மோடியை வரவேற்காததற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு  மாநில பாஜக தலைவர் பிரகாஷ் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று ஹைதராபாத் வருகை தந்தார். அவரை...

சமத்துவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரை நினைவுகூறும் வகையில் 216 அடி உயர சமத்துவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைதாராபாத்தில் நடந்த விழாவில் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்...

216 உயர ராமானுஜர் சிலை:ஹைதராபாத்தில்பிரதமர் பிப்ரவரி 5 ம் தேதி திறப்பு

11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரை நினைவுகூரும் வகையில் 216 அடி உயர சமத்துவச் சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5ஆம் தேதி ஹைதராபாத் செல்கிறார். மேலும்...

உள்நாட்டு உறபத்தி அதிகரிப்பு: பிரதமர் பேச்சு

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். இந்நிலையில் பாஜக எம்பிகளிடையே உரை ஆற்றிய பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்கு...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...