உள்நாட்டு உறபத்தி அதிகரிப்பு: பிரதமர் பேச்சு

0
488

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். இந்நிலையில் பாஜக எம்பிகளிடையே உரை ஆற்றிய பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்கு முன் ருபாய் 1.1 லட்சம் கோடியாக இருந்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ருபாய் 2.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here