Tags RN Ravi

Tag: RN Ravi

சனாதன தர்மமின்றி பாரதத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது!- ஆளுநர் ஆர். என். ரவி

“பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம்” எனவும், “சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாது” என்றும் தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில்...

தமிழக ஆளுநருக்கு நன்றி

 தமிழக அரசை விமர்சித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் வீட்டு இளம்பெண்கள் கொடுமைப் படுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ‘உண்மையை உலகுக்கு எடுத்து...

தெற்கிலிருந்து துவங்கியது சனாதன தர்மம்

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் ‘ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை’ சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுவது...

சம்ஸ்கிருத பாரதியின் கீதா ஜெயந்தி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிட்டேஜ் சென்டரில், சம்ஸ்கிருத பாரதி அமைப்பு மற்றும் சின்மயா மிஷன் சார்பில் கீதா ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக...

தமிழை பரப்புவோம்

சென்னை பல்கலைக் கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, பட்டம் பெற்றவர்கள், குடும்பத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும். உலகின் தொன்மையான...

‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ ஆபத்தான இயக்கம்: கவர்னர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA  புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பேசியது : பிரதமர்...

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க மத்திய அரசு அதிரடி.

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆம், மதிப்பிற்குரிய ரவீந்திர நாராயணன் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார் .இது மிக பெரிய திருப்பம். இதுவரை தமிழக...

உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்.என்.ரவி தமிழக புதிய ஆளுநராக நியமனம்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பிகாரில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...