Tags Supreme court

Tag: Supreme court

ஜம்மு & காஷ்மீர் 370 ஐ ரத்து வழக்கு ஜூலை 11 அன்று விசாரணை

  அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு ஜூலை 11 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி சந்த்ர சூட் மற்றும்...

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் வினீத் ஜிண்டாலுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ‘சர் தான் சே ஜூடா’ -மிரட்டல்

செவ்வாய்கிழமை இரவு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, டெல்லி காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டது. "அல்லாஹ் கா பைகாம் ஹை வினீத் ஜிண்டால், தேரா பி சர் தான்...

அரசியல் கட்சி சார்பில் வருவதற்கு உச்சநீதிமன்றத்தை மேடையாக ஆக்காதீர்கள்

புது தில்லி. “உயர் நீதிமன்றத்தை அணுகுவது நல்லது. இதை ஒரு மேடையாக மாற்றி அரசியல் கட்சி சார்பில் வர வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தெற்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு...

உக்ரைனில் தவித்த 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவர்களை மீட்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. 17 ஆயிரம் இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில்...

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கும் மனு: மார்ச் 9 முதல் விசாரணை துவக்கம்

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மார்ச் 9 முதல் துவங்க உள்ளது. ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்பிரமணியன்...

லாவண்யா வழக்கை சிபிஐ விசரிக்கத்தடையில்லை-உச்சநீதிமன்றம் உத்தரவு

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த மதுரை உயர்நீதி மன்றம்...

நாடு முழுக்க ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த கோர்ட் உத்தரவு.

மத்திய அரசின் திட்டமான நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த கோர்ட் உத்தரவு. நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு கடந்த...

நீட் தேர்வுக்கு எதிராக கமிஷன்; நீதிபதியாய் இருந்தவருக்கு சட்டம் தெரியாதிருக்க முடியுமா?

நீட் என்பதன் அவசியத்தையும், செயல்முறையையும் தீர ஆராய்ந்து, தமிழகம் கேட்ட மூன்று ஆண்டுகள் விதிவிலக்கும் கொடுத்து, பின்னர் நீட் செயல்படுத்தப்பட்டே வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது..! இனி என்ன செய்ய முடியும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...