Tags Tamil Nadu

Tag: Tamil Nadu

தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்: மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை

திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லுாரியில், பி.வி.எஸ்சி., படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர் சங்கருக்கு, 26 பதக்கங்கள், இரண்டு பண விருதுகளை, கவர்னர் ரவி வழங்கினார்.எம்.வி.எஸ்சி., மாணவி தமிழினிக்கு ஆறு பதக்கங்கள், பி.எச்டி., ஆராய்ச்சி...

தமிழகத்தில் லவ் ஜிஹாத்

தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்தவர் ஷாஜகான் என்ற முஸ்லிம் நபர் கூலித்தொழிலாளியாக பணியார்றுகிறார். இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான என்ஜினீயரிங்...

நதிகள் இணைப்பில் தமிழகம்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜல் சக்தித் துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் துடு, ‘தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்காக 30 இணைப்புகளைத் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம்...

தொடர்கதையாகும் கோயில் இடிப்பு

தமிழகத்தில் ஹிந்து கோயில்களை மட்டும் தமிழக அரசு குறிவைத்து தொடர்ந்து இடித்து வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் உடுமலை பள்ளபாளையத்தில் இருக்கும் பழங்கால கோயிலை இடிக்க, தமிழக அரசின் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்....

இந்திய தேசிய கொடிக்கு மரியாதை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவன் நெகிழ்ச்சி

உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடியை காட்டினால் மரியாதை கொடுக்கின்றனர். நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது இந்திய துாதரக உதவியால் பாதுகாப்புடன் வெளியேறினோம். பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம்...

மாணவர் மேம்பட ‘நீட்’ அவசியம்

மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட, 'நீட்' தேர்வு அவசியம். அனைத்து வகையான படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு உண்டு அதன்படி மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட நீட் தேர்வு அவசியம். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள்...

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் பள்ளி நடத்த தடை

தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன.இந்த நாட்களில் சில பள்ளிகள் வகுப்பு நடத்துவதாக புகர் வந்ததை அடுத்து கண்டிப்பாக வகுப்புகள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்ப்ட்டுளது.

தமிழகத்தில் லாக்டவுன் இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அரசு எந்த நேரத்திலும் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கும் என்ற கருத்தை நிராகரித்தார்.          அதிகரித்து வரும் ஓமிக்ரான் வழக்குகளுக்கு மத்தியில்...

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

சர்வதேச கச்சா எண்ணை விலை உயர்வு, பெட்ரோல் டீசலுக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட பல லட்சம் கோடி கடன், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, இலவச தடுப்பூசி, இலவச...

உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்.என்.ரவி தமிழக புதிய ஆளுநராக நியமனம்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பிகாரில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...