Tags Tamilnadu

Tag: Tamilnadu

பிரதமர் மோடி தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்தார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்தில் 11 மருதுவக்கல்லூரிகளை திறந்து வைத்தார். மேலும் செம்மொழி தமிழ் நிறுவனத்தையும்(CICT) அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. மாநிலத்தில் விருதுநகர்,...

தமிழகம்-14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு

சென்னை, செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள 321 கொரோனா ஆய்வகங்களில் நேற்று மட்டும்...

தமிழகம்-புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில் சனிக்கிழமை துவங்கி 10 நாட்களுக்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகள் 1. 1 முதல் 8 வரை நேரடி வகுப்புகளுக்கு...

நாகப்பட்டினத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்

நாகப்பட்டினத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினத்தில் அதி கனமழையும்,10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனவும்...

தமிழகம்: 3 மாவட்டங்களில் நாளை  கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3மாவட்டங்களில்  நாளை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக...

புத்தாண்டு கொண்டாட்டம்:கட்டுப்பாடுகளை மீறினால் கைது என தமிழக டி.ஜி.பி தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31 அன்று இரவு கொண்டாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பைக் ரேசில் ஈடுபடுவோர் மற்றும் அநாகரிக...

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 31-டிசம்பர்-24 நிலவரம்

தமிழகத்தில் டிசம்பர் 23 நிலவரப்படி 34 பேர் ஒமிக்ரானால்  பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 3 பேருக்கு பாதிப்பு இல்லை எனப்பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் வீடு திரும்பினர். இதை அடுத்து டிசம்பர்-24 நிலவரப்படி...

வி.ஹெச்.பி தொண்டு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள  காமராஜர் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள்

திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள்:   மேடைகளில், தொலைகாட்சி. விவாதங்களில் , ராஜன் குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப் பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான...

அன்று கசந்தது இன்று இனிக்குது

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள 500 கி,.மீ தூர சாலைப்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...